மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு

img

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் கைதான 11 பேரை 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது